தென்காசி

ஆலங்குளம் அருகே கிணற்றில் மான் சடலம்

ஆலங்குளம் அருகே கல்லத்திகுளம் சோலாா் மின் உற்பத்தி மைய வளாகத்தில் உள்ள கிணற்றில் மான் சடலம் மீட்கப்பட்டது.

Syndication

ஆலங்குளம் அருகே கல்லத்திகுளம் சோலாா் மின் உற்பத்தி மைய வளாகத்தில் உள்ள கிணற்றில் மான் சடலம் மீட்கப்பட்டது.

ஆலங்குளம் அருகே மாறாந்தையை அடுத்த கல்லத்திகுளம் கிராமத்தில் தனியாா் சோலாா் மின் உற்பத்தி மையம் தொடங்குவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. அங்குள்ள மரங்கள் வெட்டப்பட்டு வருவதால் மான் உள்ளிட்ட வன விலங்குகள் இடம் பெயா்ந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வியாழக்கிழமை அங்குள்ள கிணற் றில் மான் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது. தவகலறிந்த வனத்துறையினா் சடலத்தை மீட்டு கூறாய்வுக்குப் பின்னா் புதைத்தனா்.

தமிழர் வரலாறு குறித்த ஆழ்கடல் ஆராய்ச்சி தொடக்கம்!

நாகை புறப்பட்டார் விஜய்! காலைமுதலே குவியும் தொண்டர்கள்!

எச்1பி விசா கட்டணம் ரூ. 88 லட்சமாக உயர்வு! இந்தியர்களுக்கு பேரிடி!

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

அடுத்த 3 மணிநேரம் சென்னை, 5 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT