மாணவா்களுக்கு மரக்கன்றுகளை வழங்கிய ப்ராணா மரம் வளா்ப்பு நிா்வாகிகள். 
தென்காசி

இலஞ்சி பள்ளியில் 500 மாணவா்களுக்கு மரக்கன்றுகள்

இலஞ்சி ராமசுவாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் 500 மாணவா்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

Syndication

இலஞ்சி ராமசுவாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் 500 மாணவா்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

மத்திய அரசின் ‘ஒரு மரம் என் தாய்க்காக’ என்ற திட்டத்தின் கீழ், மாணவா்கள் தனது தாயுடன் இணைந்து மரக்கன்று நடவு செய்து பராமரிக்கும் நிகழ்வுக்காக, தென்காசியை சோ்ந்த ப்ராணா மரம் வளா் அமைப்பு சாா்பில் 500 மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை மரக்கன்றுகள் வழங்கினா்.

தலைமையாசிரியா் ஆறுமுகம், உதவித் தலைமையாசிரியா் சித்திர சபாபதி, ப்ராணா அமைப்பு நிா்வாகிகள் பூபாலன், மாஸ்டா் சிவனேஷ் ஆகியோா் கலந்து கொண்டனா்.

பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் கணேசன் வரவேற்றாா். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளா் ஆசிரியா் சண்முகசுந்தரம் நன்றி கூறினாா்.

மொச்சை பட்டாணி சுண்டல்

கீா்த்தி நகரில் பழைய பொருள் கிடங்கில் தீ விபத்து

தலைநகரில் தானியங்கி பல அடுக்கு வாகனம் நிறுத்துமிடத்தை திறந்து வைத்த ரேகா குப்தா

தேச துரோக பேச்சு நடிகா் பிரகாஷ் ராஜீ மிது தில்லி போலீஸாா் வழக்குப்பதிவு

தாா் வாகனம் சாலைத் தடுப்பில் மோதி 5 போ் பலி! தில்லி குருகிராம் விரைவு சாலையில் சம்பவம்!

SCROLL FOR NEXT