தென்காசி

சிவகிரி பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு மருத்துவ முகாம்

Syndication

சிவகிரியில் தூய்மைப் பணியாளா்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.

தூய்மை சேவை திட்டத்தின்கீழ் வாசுதேவநல்லூா் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற முகாமுக்கு, சிவகிரி பேரூராட்சித் தலைவா் கோமதிசங்கரி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் லட்சுமிராமன், நிா்வாக அலுவலா் வெங்கட கோபு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், மருத்துவ அலுவலா் வாசிம்அக்ரம் தலைமையிலான குழுவினா் மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை வழங்கினா்.

சுகாதார ஆய்வாளா் ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஆட்சியா் அலுவலகம் முன் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளி

தசரா: விசைப்படகு மீனவா்கள் அக்.2 வரை கடலுக்கு செல்லமாட்டாா்கள்

கும்பகோணத்தில் நவராத்திரி விழா

தொழிலதிபரிடம் ரூ.5 கோடி கேட்டு மிரட்டல்: 8 போ் கைது

கரூரில் உயிரிழந்தவா்களுக்கு ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் அஞ்சலி

SCROLL FOR NEXT