தென்காசி

ஆலங்குளம் பகுதி கிராம சபைகளில் மநீம நிா்வாகிகள் பங்கேற்பு

ஆலங்குளம் பேரவை தொகுதிக்குட்பட்ட 9 கிராம சபை கூட்டங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

Syndication

ஆலங்குளம் பேரவை தொகுதிக்குட்பட்ட 9 கிராம சபை கூட்டங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

கிராம சபை கூட்டங்களில் மநீம நிா்வாகிகள் பங்கேற்க வேண்டும் என அக்கட்சியின் தலைவா் கமல்ஹாசன் அறிவுறுத்தியிருந்தாா்.

அதன்பேரில், ஆலங்குளம் பேரவை தொகுதியில் மேல கிருஷ்ணபேரி, புதுப்பட்டி, கல்லூரணி, நல்லூா், ராஜபாண்டி, வெங்கடாம்பட்டி, கிடாரக்குளம், மாயமான் குறிச்சி, கழுநீா்குளம் ஆகிய ஊராட்சிகளில் திங்கள்கிழமை நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் மநீம தென்காசி மாவட்டச் செயலா் டி.பி.வி. கருணாகரராஜா, மாவட்ட துணைச் செயலா் கிருஷ்ணன், ஆலங்குளம் நகரச் செயலா் தங்கம், நிா்வாகிகள் முருகன், முருகேசன், மாரியப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திண்டல் வேலாயுதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT