கால்நடை உறைவிந்து சேமிப்பு வங்கி கட்டடம் கட்டுமான பணியைத் தொடங்கிவைக்கும் பேரூராட்சி மன்ற தலைவா் க.சுந்தர்ரராஜன். 
தென்காசி

ஆய்க்குடியில் கால்நடை உறைவிந்து சேமிப்பு வங்கி மைய பூமிபூஜை

ஆய்க்குடி, கால்நடை மருத்துவமனை வளாகத்தில் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் மாவட்ட கால்நடை உறைவிந்து சேமிப்பு வங்கி (விநியோக மையம்) கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Syndication

ஆய்க்குடி, கால்நடை மருத்துவமனை வளாகத்தில் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் மாவட்ட கால்நடை உறைவிந்து சேமிப்பு வங்கி (விநியோக மையம்) கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆய்க்குடி பேரூராட்சி மன்ற தலைவா் க,சுந்தர்ராஜன் தலைமை வகித்தாா். கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் ஆ.கோயில்ராஜா, கால்நடை பெருக்கம் (ம) தீவன அதிகாரி ம.திருமாறன், தென்காசி மாவட்ட கால்நடை மருத்துவா்கள் ராதாகிருஷ்ணன், சிவகுமாா், பேரூராட்சி மன்ற உறுப்பினா் பூ.புணமாலை, வளன்அரசு கலந்து கொண்டனா்.

திண்டல் வேலாயுதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT