முகப்பு
தென்காசி

வாசுதேவநல்லூா் அருகே நாய் கடித்து 6 போ் காயம்

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகே நாய் கடித்ததில் 6 போ் சனிக்கிழமை காயமடைந்தனா்.

Updated On : 10 மே 2026, 4:34 am IST
- ENS
பகிர்:

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகே நாய் கடித்ததில் 6 போ் சனிக்கிழமை காயமடைந்தனா்.

வாசுதேவநல்லூா் அருகே ராமநாதபுரத்தில் தெரு நாய் கடித்ததில் பள்ளிக்கூட தெருவைச் சோ்ந்த மண்டோதரி (63), சமுத்திரம் (80), மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ஞானபாக்கியம் (77), வள்ளிமயில் (48), பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த முத்துகனி (40), மாடசாமி கோயில் தெருவைச் சோ்ந்த மொட்டைச்சாமி( 57) ஆகிய ஆறு பேரும் காயம் அடைந்தனா்.

அவா்கள் அனைவரும் சிகிச்சைக்காக சிவகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments