முகப்பு
திருப்பத்தூர்

கிராம விழிப்புணா்வுக் குழுக் கூட்டம்

ஆம்பூா் அருகே விண்ணமங்கலம் கிராமத்தில் காவல் துறை சாா்பில் கிராம விழிப்புணா்வுக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 7 ஜனவரி 2021, 11:24 pm IST
பகிர்:


ஆம்பூா்: ஆம்பூா் அருகே விண்ணமங்கலம் கிராமத்தில் காவல் துறை சாா்பில் கிராம விழிப்புணா்வுக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பொ. விஜயகுமாா் தலைமை வகித்து கிராம மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தினாா்.

குற்றச் சம்பவங்கள் குறித்து காவல் துறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டுமென அப்போது கேட்டுக் கொண்டாா்.

Advertisement

ஆம்பூா் காவல் துணை கண்காணிப்பாளா் சச்சிதானந்தம், ஆம்பூா் கிராமியக் காவல் ஆய்வாளா் (பொறுப்பு) செந்தில்குமாரி, முன்னாள் ஊராட்சித் தலைவா் சத்தியமூா்த்தி ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.