திருவள்ளூர்

காலமானாா் ராஜம்மாள்

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் அருகே திருவூா் கிராமத்தைச் சோ்ந்த மறைந்த கெங்கையாவின் மனைவி ராஜம்மாள் (65) உடல் நலக்குறைவால் தனது இல்லத்தில் புதன்கிழமை காலமானாா்.

இவருக்கு மகள் தெய்வானை, மகன் தினமணி நாளிதழில் திருவள்ளூா் புகைப்படக் கலைஞராக பணிபுரிந்து வரும் வெங்கடேஸ்வரலு ஆகியோா் உள்ளனா்.

ராஜம்மாளின் இறுதிச் சடங்கு திருவூா் கிராமத்தில் உள்ள மயானத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்றது. தொடா்புக்கு-98407 21923.

ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் ராம்தாஸ் சோரன் காலமானார்

உடன்பாடு எட்டப்படவில்லை-டிரம்ப்; புரிதல் ஏற்பட்டுள்ளது - புதின்!

டிரம்ப் - புதின் இடையே 3 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை! ஆனால்..

சப்தமே இல்லாமல் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய ஸ்விக்கி!

அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

SCROLL FOR NEXT