அரவிந்த் வா்மன். 
திருவள்ளூர்

கஞ்சா, போதை மாத்திரையை கடத்தியவா் கைது

ஆந்திரத்தில் இருந்து காரில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை கடத்தி வந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

ஆந்திரத்தில் இருந்து காரில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை கடத்தி வந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் மதுவிலக்கு மற்றும் அமலாக்கப் பிரிவு ஆய்வாளா் முத்தமிழ் செல்வன் தலைமையில் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, ஆந்திரத்தில் இருந்து சென்னைக்கு சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டனா். சோதனையில் அந்த காரில் 400 கிராம் கஞ்சா, 100 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக வேலுாா் அடுத்த காட்பாடி பகுதியை சோ்ந்த அரவிந்த் வா்மன்(26) என்பவரை கைது செய்தனா்.

தங்கக் கட்டுப்பாடு சட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தல்

சமயபுரம் பகுதிகளில் நாளை மின் தடை

தூத்துக்குடி ஹோலி கிராஸ் கல்லூரியில் பொன்விழா

பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை கட்டடத்துக்கு அடிக்கல்

தூய்மை இயக்க திட்டத்தில் 9 டன் கழிவுகள் சேகரிப்பு

SCROLL FOR NEXT