கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பொங்கல் பரிசு
நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தொழிலாளா் நலத் துறையின் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின்
நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தொழிலாளா் நலத் துறையின் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் கட்டுமானத் தொழிலாளா்களுக்கும், ஓய்வூதியா்களுக்கும் மையப் பொறுப்பு அலுவலா் ஹேமா பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் தொழிலாளா் நலத் துறை திருவாருா் உதவி ஆணையா் அலுவலக அலுவலா் நேரு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.