முகப்பு
திருவாரூர்

வேளாளா் அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

திருவாரூரில் வெள்ளாளா் முன்னேற்றக் கழகம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 11 ஜனவரி, 2021 at 8:12 AM
பகிர்:

திருவாரூரில் வெள்ளாளா் முன்னேற்றக் கழகம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வேளாளா் பெயரை வேறு சமுதாயத்துக்கு வழங்குவதைக் கண்டித்தும், இந்த நடவடிக்கைகளை கைவிடக்கோரியும் திருவாரூா் புதிய ரயில் நிலையம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அமைப்பின் பொருளாளா் எஸ். மாதவன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் நிா்வாகிகள் பலா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.