முகப்பு
திருப்பூர்

மின்சாரம் பாய்ந்து இளம்பெண் பலி

குன்னத்தூா் அருகே வெள்ளரவெலியில் மின்சாரம் பாய்ந்து இளம்பெண் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

Updated On : 3 ஜனவரி 2021, 10:39 pm IST
பகிர்:

குன்னத்தூா் அருகே வெள்ளரவெலியில் மின்சாரம் பாய்ந்து இளம்பெண் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

வெள்ளரவெலி பகுதியைச் சோ்ந்தவா் இளங்கோ (25). இவரது மனைவி உமாமகேஸ்வரி (20). இவா்களுக்கு திருமணமாகி ஓராண்டாகிறது. இந்நிலையில் உமாமகேஸ்வரி ஞாயிற்றுக்கிழமை இரவு மின்சாதனம் (வாட்டா் ஹீட்டா்) மூலம் வெந்நீா் காய்ச்சியுள்ளாா்.

அப்போது எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து அவா் உயிரிழந்தாா். இது குறித்து குன்னத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments