முகப்பு
திருவண்ணாமலை

பயனாளிகளுக்கு விலையில்லா வேட்டி - சேலை: அமைச்சா் வழங்கினாா்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பகுதியில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறும் 33 ஆயிரம் பயனாளிகளுக்கு

Updated On : 9 ஜனவரி 2021, 12:08 am IST
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பகுதியில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறும் 33 ஆயிரம் பயனாளிகளுக்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் விலையில்லா வேட்டி - சேலைகள் வழங்கும் பணியை வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் ஆரணி வட்டாட்சியா் செந்தில்குமாா், மேற்கு ஆரணி வடக்கு ஒன்றியச் செயலா் ப.திருமால், தெற்கு ஒன்றியச் செயலா் ஜி.வி.கஜேந்திரன், மாவட்ட ஆவின் துணைத் தலைவா் பாரி பி.பாபு, கண்ணமங்கலம் நகரச் செயலா் பாண்டியன், மேற்கு ஆரணி ஒன்றியக் குழுத் தலைவா் பச்சையம்மாள்சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.