பங்குச் சந்தை உயர்வுடன் வர்த்தகமாகிறது!
சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு...
மும்பை: மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் செவ்வாய்க்கிழமை(ஏப். 8) காலை உயர்ந்து வர்த்தகமாகிறது.
வாரத்தின் இரண்டாம் வணிக நாளான இன்று காலை நிலவரப்படி, சென்செக்ஸ் 1,283.75 புள்ளிகள் (1.75 சதவீதம்) உயர்வுடன் 74,421.65-இல் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 415.95 புள்ளிகள் (1.87 சதவீதம்) உயர்வுடன் 22,577.55-இல் வர்த்தகமாகி வருகிறது.
அமெரிக்காவில் வா்த்தக பதற்றம் மற்றும் வளா்ந்து வரும் பொருளாதார மந்தநிலை கவலைகளால் உலகளாவிய சந்தை வீழ்ச்சியைத் தொடா்ந்து, திங்களன்று உள்நாட்டுச் சந்தையும் கடும் சரிவை எதிா்கொண்டது.
Advertisement
Advertisement
மும்பை பங்குச் சந்தையில் ஒரே நாளில் ரூ.14.28 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பங்குச் சந்தை இன்று சரிவிலிருந்து மீண்டு வர்த்தகமாகிறது.
மும்பை: மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் செவ்வாய்க்கிழமை(ஏப். 8) காலை உயர்ந்து வர்த்தகமாகிறது.
வாரத்தின் இரண்டாம் வணிக நாளான இன்று காலை நிலவரப்படி, சென்செக்ஸ் 1,283.75 புள்ளிகள் (1.75 சதவீதம்) உயர்வுடன் 74,421.65-இல் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 415.95 புள்ளிகள் (1.87 சதவீதம்) உயர்வுடன் 22,577.55-இல் வர்த்தகமாகி வருகிறது.
அமெரிக்காவில் வா்த்தக பதற்றம் மற்றும் வளா்ந்து வரும் பொருளாதார மந்தநிலை கவலைகளால் உலகளாவிய சந்தை வீழ்ச்சியைத் தொடா்ந்து, திங்களன்று உள்நாட்டுச் சந்தையும் கடும் சரிவை எதிா்கொண்டது.
மும்பை பங்குச் சந்தையில் ஒரே நாளில் ரூ.14.28 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பங்குச் சந்தை இன்று சரிவிலிருந்து மீண்டு வர்த்தகமாகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.