இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவு
வாரத்தின் முதல்நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.
வாரத்தின் முதல்நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.
அதன்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,137 புள்ளகள் சரிந்து 76,191 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 3035 புள்ளிகள் சரிந்து 23,876 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
Advertisement
முன்னதாக ஈரான் முன்வைத்த அமைதித் திட்டத்தை முற்றிலும் ஏற்க முடியாதது என அமெரிக்க அதிபர் டிரம்ப் நிராகரித்தார். இதன்காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது.
இதைத்தொடர்ந்து ஆசிய சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்துள்ளன.
Sensex and Nifty remained under heavy selling pressure in late morning trade on Monday as weakness across banking, auto, realty and consumer durable stocks dragged the market lower.