ஆராய்ச்சிமணி

பூங்கா எப்போது?

கூடுவாஞ்சேரி ஆதனூர் கிராமத்தில் பூங்காவுக்கென எம்.ஜி. நகரையொட்டியுள்ள பாலாஜி நகரில் இடம் ஒதுக்கப்பட்டு சுதந்திர தினப் பூங்கா என பெயரும் சூட்டப்பட்டு கடந்த சுதந்திர தினத்தன்று தேசிய கொடியும் ஏற்றப்பட்டது.

ஆர்.சாந்தகுமார்

கூடுவாஞ்சேரி ஆதனூர் கிராமத்தில் பூங்காவுக்கென எம்.ஜி. நகரையொட்டியுள்ள பாலாஜி நகரில் இடம் ஒதுக்கப்பட்டு சுதந்திர தினப் பூங்கா என பெயரும் சூட்டப்பட்டு கடந்த சுதந்திர தினத்தன்று தேசிய கொடியும் ஏற்றப்பட்டது.

ஆனால் இந்நாள் வரையில் பூங்கா ஏற்படுத்துவற்கான நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.மாவட்ட நிர்வாகமும், பஞ்சாயத்தும் உரிய நிதியளித்து பூங்கா அமைக்க ஆவன செய்ய வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஞ்சிபுரத்தில் தமிழறிஞா்களுக்கு விருது

சித்தராமையாவுடன் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை: கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார்

திருமலையில் ரூ. 26 கோடி செலவில் விருந்தினா் மாளிகை திறப்பு!

திருமலை, திருப்பதியில் பலத்த மழை!

திருவள்ளூா் பகுதியில் எஸ்.ஐ.ஆா். படிவங்கள் திரும்ப பெறும் பணி

SCROLL FOR NEXT