ஆராய்ச்சிமணி

நடைபாதை ஆக்கிரமிப்பு

போக்குவரத்து நெரிசல் மிக்க நங்கநல்லூர் 1-ஆவது பிரதான சாலையில் மழைநீர் கால்வாய் மூடப்பட்டிருக்கும் நிலையில் நடைபாதையை கடைகள் ஆக்கிரமித்துள்ளன. இதனால் பள்ளி செல்லும் குழந்தைகளும் பொதுமக்களும் நடைபாதையை பயன்படுத்த முடியாத அவலம் உள்ளது.

டி.வி. கிருஷ்ணசாமி

போக்குவரத்து நெரிசல் மிக்க நங்கநல்லூர் 1-ஆவது பிரதான சாலையில் மழைநீர் கால்வாய் மூடப்பட்டிருக்கும் நிலையில் நடைபாதையை கடைகள் ஆக்கிரமித்துள்ளன. இதனால் பள்ளி செல்லும் குழந்தைகளும் பொதுமக்களும் நடைபாதையை பயன்படுத்த முடியாத அவலம் உள்ளது. இந்தப் பிரச்னையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீர்க்க முன்வரவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராஜஸ்தானில் கோர விபத்து: பிக்-அப் வாகனம் லாரியுடன் மோதியதில் 11 பேர் பலி

ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கு: ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

டிரம்ப்பை சந்திக்கும் பிரதமர் மோடி! அடுத்த மாதம் அமெரிக்கா பயணம்!

அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT