பேருந்து நிறுத்தம் இடமாற்றப்படுமா?
திருவான்மியூர் கிளை நூலகம் முன்பு நிறுத்தப்படும் பேருந்துகளால் வாகன நெருக்கடி அதிகரித்து வருகிறது.
திருவான்மியூர் கிளை நூலகம் முன்பு நிறுத்தப்படும் பேருந்துகளால் வாகன நெருக்கடி அதிகரித்து வருகிறது. அவசர கால ஊர்திகளும் இந்த வழியாக செல்ல முடிவதில்லை. தனால் கிளை நுலகம் முன்பு பேருந்து நிறுத்துவதை இடமாற்றம் செய்ய சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.