ஆராய்ச்சிமணி

கொசு தொல்லை

புறநகர் எஸ்ஆர்பி, எம்ஜிஆர் நகர் பகுதிகளில் கொசு தொல்லை அதிகரித்து வருகிறது.

ஆர். சூடாமணி

புறநகர் எஸ்ஆர்பி, எம்ஜிஆர் நகர் பகுதிகளில் கொசு தொல்லை அதிகரித்து வருகிறது. இந்த இடத்தில் கழிவுநீர் ஓடையில் நீர் தேங்குவதால் கொசு உற்பத்தி அதிகமாக உள்ளது. மேலும், போதிய துப்புரவு பணியில்லாத காரணத்தால் கரப்பான் பூச்சிகள் போன்றவை அதிகம் காணப்படுகின்றன. இதனால், வாரம் ஒருமுறையாவது இப்பகுதியில் கொசு மருந்து அடிக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடா் விடுமுறை: ஒரே நாளில் அரசு பேருந்துகளில் 2 லட்சம் போ் பயணம்

காந்தி ஜெயந்தி: மதுக்கடைகளுக்கு விடுமுறை

விபத்தில் உணவு டெலிவரி ஊழியா் உயிரிழப்பு

உப்பனாறு வாய்க்காலில் மேம்பாலம் அமைக்கும் பணி: புதுச்சேரி எம்.பி. வைத்திலிங்கம் ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை அட்டவணைபடி நாளை மின்சார ரயில்கள் இயங்கும்

SCROLL FOR NEXT