கவிதைமணி

சுனாமியின் சுவடுகள்.  கவிஞர் மா.உலகநாதன்,

கவிதைமணி

 ஓ.......என்ன அது சத்தம்?
அலைகளின் பேரொலியோ ?
இல்லை...இல்லை.அது 
சுனாமியில் சுருண்டவர்களின்
மரண ஓலம்!இன்னும் அங்கே அலைகளும் 
ஓயவில்லை;

துணை இழந்தோரின் 
மன அலைகளும் அடங்கவில்லை;
வலைவீசி மீன்களை வாரிச்
சுருட்டியதால் ,அவர்தம் வாரிசுகளையும் 
சுருட்டியதோ?

இத்தனை அறிவியலும் இயற்கையின் 
விந்தையை எடைபோட முடியவில்லை!
இதுவே நிதர்சனம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும்! அதிமுகவின் 3-ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!

கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!

என்டிஏ கூட்டணிக்கு சசிகலா, ஓபிஎஸ் வருவார்களா? - டிடிவி தினகரன் பதில்!

SCROLL FOR NEXT