பட்டதாரி: சசி எழில்மணி
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:09 AM
வெளிநாட்டு மோகத்தில்உற்றார் உறவினர்அனைத்தையும் துறந்துபிறந்து வளர்ந்ததாய்திரு நாட்டையும் மறந்துபொறாமை குணத்தைமனதிலே வளர்த்துபடித்த புத்தகத்தைமனனம் செய்துபோட்டி தேர்வில்மதிப்பெண் ஒன்றையேகருத்தினில் வைப்பார்மெத்தப் படித்தமேதாவி என்றுநினைப்பை வளர்த்திடுவார்தான் என்ற அகந்தையைமனதிலே சுமந்திடுவார்நிலைமைகள் மாறிடவேதனையில் துடிப்பார்அனுபவ அறிவைஏளனம் செய்வார்பாமர அறிவும்இல்லாத பட்டதாரி