கவிதைமணி

வழி தவறிய பயணம்: வ. மாரிசுப்பிரமணியன்  

கவிதைமணி

மொழி  தெரியாத ஊரில், 
விழிகள் இருந்தும் பலனில்லை
வழி தவறிய பயணத்தால், 

நேர் வழிகள் இருந்தும் பலனில்லை.
யாராகயிருந்தாலும்  --- எந்த,
ஊராகயிருந்தாலும், நாம் போகும் வழி, சரியானால்,

சரியாது நம் இலக்கு..
தவறான வழிகள், நம்மை தடம் மாறவைத்து விடும்
தடுமாறவைத்து விடும், நிலை தடுமாறவைத்து விடும்,
நம்மை கவலைகள்,[பு] தைத்து விடும், 
சிந்திப்போம் செயல்படுவோம்,
வழி தவறாத  பயணத்தையே, என்றும், எங்கும், இனி,
செயல்படுத்துவோம்….

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுபான்மையினா் வாழ்வுரிமை இயக்க அமைப்புக் கூட்டம்

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 88.63 அடி

கொங்கணாபுரம் மகா மாரியம்மன் ஆலய குடமுழுக்கு

சிறப்பு அலங்காரத்தில் ஆறுமுகவேலா் சுவாமி

குரும்பூா் தொடக்க கூட்டுறவு வங்கிக்கு பூட்டுப்போட்டு மக்கள் போராட்டம்

SCROLL FOR NEXT