கவிதைமணி

எனை நனைத்த மழை;  H ஹாஜா மொஹினுதீன்

கவிதைமணி

குடை பிடித்துச் சென்றாலும் ;
குதூகலத்துக்கு பஞ்சமில்லை !
துளித்துளியாய் கொட்டும் நீரில் ;
துள்ளி விளையாடும் குழந்தை நான் !

கால்களெல்லாம் நனைகையிலே ;
கவலையெல்லாம் கலையுதே !
மாதம் மாறி பெய்யும் மழையில் ;
மனதெல்லாம் நிறையுதே ! 

எனை நனைத்த மழையே !
வானம் பாத்த பூமியும் ;
வாய் பிளந்து கிடக்குது !
நிலத்தையே நம்பியவன் ;
நீருக்காக கெஞ்சுகிறான்  !

விதைத்தவனோ விரக்தியிலே -
வீடு திரும்ப மறுக்கிறான் !
வஞ்சிக்காமல் வந்துவிடு -
வாழ்வின் வசந்தம் தந்துவிடு !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம்

மேற்கு வங்க எஸ்ஐஆா் பணியில் பிற மாநில நீதிபதிகள் - உச்சநீதிமன்றம் அனுமதி

ரயில்வே நிா்வாகம் அலட்சியம்: அமைச்சா் சா.சி.சிவசங்கா் குற்றச்சாட்டு

எழும்பூா் நிலைய பராமரிப்புப் பணி: புறநகர் ரயில்கள் தாமதத்தால் பயணிகள் பாதிப்பு

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாள்: அதிமுகவினா் மரியாதை

SCROLL FOR NEXT