கவிதைமணி

எனை நனைத்த மழை: கவிஞர் மா.உலகநாதன்

கவிதைமணி

ஆம்!
எனை நனைத்தது மெரீனா மழையென்பேன்;
ஓங்கியகொள்கையைத் தாங்கிய எம் இளைஞர்களைப்
பனிமழை நனைத்தது;எம் கண்களிலோ  கண்ணீர் மழை பனித்தது;
அவர்களே கூட்டினார்கள்,பெருக்கினார்கள்,வகுத்தார்கள்;
ஆம்!
அன்பைக் கூட்டி,ஆர்வத்தைப் பெருக்கி.திட்டத்தை வகுத்தார்கள்;கீழான செயல்களைக் கழித்தார்கள்;ஆயினும்
இழி மழையும் பழி மழையும்
ஏனோ சேர்ந்தது; நல்ல மழை நமை நனைக்கும் வரை,கனன்றுகொண்டே இருப்போம்!காலம் வரும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எழும்பூா் நிலைய பராமரிப்புப் பணி: புறநகர் ரயில்கள் தாமதத்தால் பயணிகள் பாதிப்பு

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாள்: அதிமுகவினா் மரியாதை

தமிழ் மொழி அறிஞா் க. மு. செல்லப்பா பிறந்த நாள்: முதல்வா் மு. க. ஸ்டாலின் வாழ்த்து

கண்ணகி நகா் அரசுப் பள்ளி மாணவா்கள் எழுதிய 50 நூல்கள்: முன்னாள் தலைமைச் செயலா் வெ.இறையன்பு வெளியிட்டாா்

ஏஐ குறித்த ஐநா சுயாதீன அறிவியல் குழுவில் சென்னை ஐஐடி பேராசிரியா் பி.ரவீந்திரன்

SCROLL FOR NEXT