கவிதைமணி

புதிய டைரி:  சசி எழில்மணி

கவிதைமணி

நாட்குறிப்பின் பக்கங்கள்
நேற்றோடு நிறைந்தது

நிலையில்லா வாழ்க்கையில்
நிறைவில்லா நிகழ்வுகள்
பக்கங்களில் உறங்குது

தோல்வியின் தடங்களும்
வெற்றியின் சுவடுகளும்
கற்றுத் தந்த
பாடங்கள் அனைத்தும்
அனுபவமாய் ஆனது
 
நான் கற்ற பாடத்தில்
வெற்றி எனும் இலக்கை
அடைகின்ற முயற்சியில்

குன்றாத வளமுடன்
குறைவிலா நற்செயல்கள்
நடக்குமென்ற நம்பிக்கையில்
 
கைகளில் ஏந்தினேன்
(புதியதோர் நாட்குறிப்பு)
புதிய டைரி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும்! அதிமுகவின் 3-ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!

கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!

என்டிஏ கூட்டணிக்கு சசிகலா, ஓபிஎஸ் வருவார்களா? - டிடிவி தினகரன் பதில்!

SCROLL FOR NEXT