வாழ்க்கையெனும் போர்க்களம்: ப.வீரக்குமார்
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:42 PM
எறிபந்து போல்எறிந்த பின்னும்திரும்பி வந்து திருத்தம் தரும்,மயிலென்றுமனதில் வடித்த பின்அதுமயிலல்லகுயிலாகும்,மயக்கத்தைததந்துஇயக்கத்தை முடக்கும்விரக்தியின்வெளிப்பாடாய்,முயலகன் போல்முணகி முணகிமிதிபடும் நிலைஅன்றாடம்,பணம் கூடபிணமாய் பார்க்கும்பிண்டித்த பொருளாய்,நிழல் கூடநிமிண்டிப்பார்க்குது − உனைத்தொடர்கிறேன்என்ன தருவா யென்று,ஒருபக்கம் பணம்மறுபக்கம் மனம்இரண்டிற்கு மிடையேஇருட்டில் கரியைத்துடைக்கும் வேலை.......