வெல்லும் சொல்: பெருமழை விஜய்
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:46 PM
பல் நாக்கின் உதவியுடன் பலசொல் பேசினாலும்வெல்லும் சொல் உணர்ந்து விபரம் அறிந்தோரேதொல்லுலகில் என்றும் தொலையாமல் நிற்பரென்றுபல்கலையும் கற்றோர் பகர்ந்தனர் நன்றாக!அன்பு முலாமிட்டு அழகாகப் பேசுவோரேபண்பு நிறைந்தவரென்று பாரினில் புகழப்பட்டு என்பும் நெகிழவே என்றென்றும் மகிழ்ந்திடவே கன்று மாட்டினைப் போல் களித்திடுவர் பூமியிலே!