யார் இட்ட சாபம்: பி.பிரசாத்
என் நாட்டை ஆள்வோர்கள் பொது நலமாய் கருதாமல்எந் நாளும் சுயநலமாய் செயல்படுவார் என்பதுவும்...வற்றாத நதியெல்லாம் நீரின்றி வறண்டுவிடும்உற்றாத துயரில்லை எனும்நிலையும் வருமென்றும்...பெண்டியரைத் தெய்வமென போற்றிய நன் நாட்கள் போய்கண்டவுடன் கற்பில் விளை யாடிடுவார் என்பதுவும்...நன்முறையில் போராடி வெற்றி பெரும் காலமெலாம் கடந்திங்குவன்முறையே வழிமுறையாய் ஆகிவிடும் என்பதுவும்...யார் தந்த சாபம்?!