நாள்தோறும் நம்மாழ்வார்

நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி - பாடல் 76

நினைத்தாலே என் உள்ளம் பூரிக்கிறது,

செ.குளோரியான்

உள்ளிலும் உள்ளம் தடிக்கும், வினைப்படலம்
விள்ள விழித்துஉன்னை மெய்உற்றால், உள்ள
உலகுஅளவு யானும் உளன்ஆவன் என்கொல்,
உலகுஅளந்த மூர்த்தி! உரை.

எம்பெருமானே, உலகை அளந்த மூர்த்தியே,

உன்னை நினைத்தாலே என் உள்ளம் பூரிக்கிறது,

வெறுமனே நினைத்ததற்கே இப்படியென்றால், என்னுடைய வினைகளெல்லாம் நீங்கி நான் நிஜமாகவே உன்னை வந்தடைந்துவிட்டால், மகிழ்ச்சியில் நான் இன்னும் தடித்துத் தடித்து உலகத்தைப்போல் பெரிதாகிவிடுவேனோ? சொல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT