நாள்தோறும் நம்மாழ்வார்

நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி - பாடல் 80

பிறப்பு, இறப்பு, மூப்பு, பிணி ஆகியவற்றை

செ.குளோரியான்


பிறப்பு, இறப்பு, மூப்பு, பிணிதுறந்து பின்னும்
இறக்கவும் இன்புடைத்தாம்ஏலும், மறப்புஎல்லாம்
ஏதமேஎன்றுஅல்லால் எண்ணுவனே, மண்அளந்தான்
பாதமே ஏத்தாப் பகல்.

பிறப்பு, இறப்பு, மூப்பு, பிணி ஆகியவற்றைப் போக்கிய பிறகு, கைவல்யம் என்கிற நிலையை அடையலாம், ஆனால், நான் அதனை விடும்பமாட்டேன்,

இந்தப் பூமியை அளந்தவனான எம்பெருமானின் திருவடிகளை வணங்காத பகல்பொழுதை, அவனை மறக்கும் நேரங்களை நான் துன்பமாக எண்ணுவேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT