நாள்தோறும் நம்மாழ்வார்

நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி - பாடல் 81

அழகிய திருப்பாற்கடலிலே கண்வளரும்

செ.குளோரியான்

பகல், இரா என்பதுவும் பாவியாது, எம்மை
இகல்செய்து இருபொழுதும் ஆள்வர், தகவாத்
தொழும்பர் இவர், சீர்க்கும் துணைஇலர் என்றுஓரார்,
செழும்பரவை மேயார் தெரிந்து.

அழகிய திருப்பாற்கடலிலே கண்வளரும் எம்பெருமான் என்னைப் பார்த்து, 'இவன் தகுதியில்லாதவன், எனக்குத் துணையாகும் சிறப்பு இவனுக்கு இல்லை' என்றெல்லாம் எண்ணுவதில்லை, இரவு, பகல் பார்க்காமல் எந்நேரமும் வலுக்கட்டாயமாக என்னை ஆட்கொள்கிறான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT