நூல் அரங்கம்

இலக்கியச் சங்கமம்

ம.பொ.சிவஞானத்தின் 16-ம் ஆண்டு நினைவு நாள் விழா. தலைமை: எஸ்.கே.பாலசுப்பிரமணியம்; பங்கேற்பு: ஊரன் அடிகள், ம.பொ.சி.தி.பரமேசுவரி, இல.கணேசன், பெ.சு.மணி, ஏ.நடராஜன், அரங்கநாதன், ஆ.கோபாலகிருஷ்ணன், ஜெகதீஸ்வரி

தினமணி

ம.பொ.சிவஞானத்தின் 16-ம் ஆண்டு நினைவு நாள் விழா. தலைமை: எஸ்.கே.பாலசுப்பிரமணியம்; பங்கேற்பு: ஊரன் அடிகள், ம.பொ.சி.தி.பரமேசுவரி, இல.கணேசன், பெ.சு.மணி, ஏ.நடராஜன், அரங்கநாதன், ஆ.கோபாலகிருஷ்ணன், ஜெகதீஸ்வரி திருநாவுக்கரசு; இடம்: ஆர்.கே.சாமி அரங்கம், மயிலாப்பூர் சிவகாமி கலாலயா மேல்நிலைப் பள்ளி, 5, சுந்தரேஸ்வரர் தெரு, மயிலாப்பூர், சென்னை-4; 3.10.11. மாலை 5.30.

இராமாயணத் தொடர் சொற் பொழிவு. 3.10.11 முதல் 7.10.11 வரை ஐந்து நாள்கள். தலைமை: எம்.எஸ்.எம்.முத்துச் செட்டியார்; பங்கேற்பு: அரு.சோமசுந்தரன், நீலா, தையல்நாயகி, இராம.நாராயணன், எம்.எஸ்.எம்.சோமு; இடம்: ஸ்ரீசித்திவிநாயகர் கோயில், புது அரிமளம்; மாலை 6.00.

சங்கத் தமிழ்ப் பேரவை நடத்தும் 43-வது மாதக் கூட்டம். தலைமை: சி.மாதவன்; பங்கேற்பு: மூ.ச.சுப்பிரமணியன், வினைதீர்த்தான், இரா.ஜீவா; இடம்: மகரிஷி வித்யா மந்திர் பள்ளி, கே.ஜி.வளாகம், காரைக்குடி-1; 8.10.11. மாலை 6.00.

"கவிதைச் சிறகுகள்' நான்காம் ஆண்டு விழா மற்றும் அப்துல் ரகுமான் விருது வழங்கும் விழா. தலைமை: குமரிச்செழியன்; பங்கேற்பு: சொ.பத்மநாபன், பட்டு ராசபாரதி, அரிமா குப்புசாமி, திருவை பாபு, ஆரணி வேந்தன், அப்துல் ரகுமான், சித்திரகவி மல்லபிள்ளை, வசந்தப்பிரியன், கோ.பார்த்தசாரதி, மலர்மகன், லிங்கராசா, கோ.கருணாகரன், தட்சிணாமூர்த்தி, மஞ்சுளா தியாகராஜன், சீனிரவிபாரதி, கவிச்செல்வன், எழிலன்; இடம்: இந்திரா நகர் இளைஞர் விடுதி, சென்னை-20; 8.10.11. காலை 9.30.

எழில்கலை மன்றம் நடத்தும் அக்டோபர் மாத நிகழ்ச்சி மற்றும் கவியரங்கம். தலைமை: வேணு குணசேகரன்; பங்கேற்பு: பா.வே.கோ., இளையபாரதி, செ.கதிரவன், வேங்கடலட்சுமி ராமர், சொர்ணபாரதி, சிலம்பொலி இராமராசன், அருள்நம்பி, சீனி ரவிபாரதி; இடம்: வ.உ.சி. பள்ளி, 25, பட்டேல் சாலை, பெரம்பூர், சென்னை-11; 8.10.11 மாலை 6.00.

தலைநகர்த் தமிழ்ச் சங்கம் நடத்தும் சிலப்பதிகாரத் தொடர் சொற்பொழிவு. பங்கேற்பு: கா.சுப்பையா, முகிலை இராசபாண்டியன், செ.தமிழ்ச்சித்தன், த.சுந்தரராசன், ஞா.ஸ்ரீதரன், ஜெகதீசன், வெற்றியழகன், புஞ்சைத்தமிழரசன், கோட்டீசுவரன், நாகலிங்கம், ம.கணபதி, க.மணிமேகலை; இடம்: பேராசிரியர் மெய்யப்பனார் நூலகம் வள்ளல் கு.வெள்ளைச்சாமி அரங்கம்; 8.10.11. மாலை 5.00.

உலகத் திருக்குறள் பேரவை நடத்தும் புறநானூறு தொடர் வகுப்பு. நிகழ்த்துபவர்: இரா.கலியபெருமாள்; இடம்: வீரராகவ மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர்; 9.10.11. மாலை 5.00.

வானகப் பதிப்பகம் நடத்தும் முத்தொள்ளாயிரம் நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் அறிமுகக் கூட்டம். மொழிபெயர்ப்பாளர்: ம.இலெ.தங்கப்பா; பங்கேற்பு: த.செங்கதிர், க.பஞ்சாங்கம், நிர்மல் செல்வமணி, ய.மணிகண்டன், தங்க.செயராமன், ஆ.அரிமாப்பாமகன், த.விண்மீன் பாண்டியன்; இடம்: புதுவைத் தமிழ்ச் சங்கம், வள்ளலார் சாலை, வேங்கடா நகர், புதுச்சேரி-11; 9.10.11. மாலை 6.00.

கவி ஓவியா மாத இதழ் நடத்தும் இலக்கியத் திருவிழா மற்றும் கவியரங்கம். தலைமை: ஜெயபாஸ்கரன்; பங்கேற்பு: கோபிநாத், மணி எழிலன், ப.கண்ணையா, இளையபாரதி, கி.சதாசிவம், மன்னை பாசந்தி; இடம்: தேவநேயப்பாவாணர் நூலகச் சிற்றரங்கம், அண்ணாசாலை, சென்னை-2; 9.10.11. காலை 9.30.

அடையாறு திருக்குறள் பேரவையும் அடையாறு காந்திநகர் வட்டார நூலக வாசகர் வட்டமும் இணைந்து நடத்தும் திருக்குறள் சிந்தனை அரங்கம். தலைமை: கா.வேழவேந்தன்; பங்கேற்பு: சின்னான்ராசா, சொ.பத்மநாபன், மு.கோ.ஏழுமலை, கோ.சுப்பிரமணியன், மே.து.இராசுக்குமார், எம்.ஆர்.எலிசபெத், நா.இராதாகிருட்டிணன்; இடம்: வட்டார நூலகம், 76, 4-வது முதன்மைச் சாலை, காந்திநகர், அடையாறு, சென்னை-20; 9.10.11. மாலை 4.45.

தமிழ்க் கலை இலக்கியப் பேரவை நடத்தும் விவாத அரங்கம். தலைமை: முகிலை இராசபாண்டியன்; பங்கேற்பு: கண்மணிபிரியா, பொருநை மாயன், பாபுஜி, வ.கந்தசாமி; இடம்: கே.பி.துரை அரங்கம், நங்கைநல்லூர்; 9.10.11. மாலை 5.30.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெலங்கானாவை வெளுத்து வாங்கும் கனமழை! மாநிலம் முழுவதும் ரெட் அலர்ட்!

காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் ரிப்பன் மளிகை! போராட்டக் களத்தில் பரபரப்பு!

கௌதம் கம்பீர் என்னிடம் எப்போதும் கூறுவது என்ன தெரியுமா? மனம் திறந்த ஆகாஷ் தீப்!

ரெடியா? 5,000 திரைகளில் வெளியாகும் கூலி!

ஒருநாள் தரவரிசையில் ரோஹித் 2-ஆவது இடம்..! டாப் 10-இல் 4 இந்தியர்கள்!

SCROLL FOR NEXT