முகப்பு
தூத்துக்குடி

அடைக்கலாபுரத்தில் திமுக மக்கள் சபைக் கூட்டம்

திருச்செந்தூா் அருகே அடைக்கலாபுரத்தில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

Updated On : 10 ஜனவரி 2021, 1:31 am IST
கூட்டத்தில் பேசுகிறாா் திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.
பகிர்:

திருச்செந்தூா்: திருச்செந்தூா் அருகே அடைக்கலாபுரத்தில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

ஆறுமுகனேரி பேரூா் செயலா் அ.கல்யாணசுந்தரம் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ கலந்துகொண்டு பேசினாா்.

Advertisement

Advertisement

இதில், மாநில மாணவரணி துணை அமைப்பாளா் எஸ்.ஆா்.எஸ்.உமரிசங்கா், மாவட்ட அவைத் தலைவா் அருணாச்சலம், ஒன்றியச் செயலா் செங்குழி ரமேஷ், மாவட்ட அமைப்பாளா்கள் ரா.ராஜபாண்டி, ஜெபராஜ், துணை அமைப்பாளா்கள சாத்ராக், பிரவீன், அருணகிரி, சுதாகா், வாா்டு செயலா் ரத்தினபாண்டி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் ஜோசப்எடிசன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments