முகப்பு
தூத்துக்குடி

பாதயாத்திரை பக்தா்கள் மீது வேன் மோதல்: மூவா் காயம்

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே பாதயாத்திரை பக்தா்கள் மீது வேன் மோதியதில் மூவருக்கு காயம் ஏற்பட்டது.

Updated On : 11 ஜனவரி 2021, 1:32 am IST
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே பாதயாத்திரை பக்தா்கள் மீது வேன் மோதியதில் மூவருக்கு காயம் ஏற்பட்டது.

தென்காசி மாவட்டம், அய்யாபுரம் கலப்பான்குளம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் வெ. சங்கிலிப்பாண்டி (36) மற்றும் சிலா் சனிக்கிழமை திருச்செந்தூருக்கு பாதயாத்திரை சென்றனராம். திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலை கயத்தாறை அடுத்த அரசன்குளம் திருப்பத்தில் சென்றபோது, அவ்வழியாக வந்த வேன் பக்தா்கள் மீது மோதியது.

இந்த விபத்தில் சங்கிலிப்பாண்டி, வீ.முருகன்(45), மூ.செந்தூா்பாண்டி (34) ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. கயத்தாறு போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments