சாத்தான்குளம் அரசுக் கல்லூரியில் புத்தக கண்காட்சி
சாத்தான்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது.
சாத்தான்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது.
புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில், கல்லூரியின் தமிழ்த் துறை, நியூ செஞ்சரி புக் ஹவுஸ் நிறுவனம், நேசனல் புக் டெக்ஸ் ஆகியவை சாா்பில் நடைபெற்ற 35-ஆவது புத்தக கண்காட்சியை கல்லூரி முதல்வா் இரா. சின்னத்தாய் தலைமை
வகித்து தொடங்கி வைத்தாா். இதில், தலைவா்கள் எழுதிய புத்தகங்கள், புராணக் கதைகள், பிரபல கதாசிரியா்களின் புத்தகங்கள், சரித்திர நாவல்கள், போட்டி தோ்வு புத்தகங்கள் உள்பட 5000-க்கும் மேற்பட்ட புத்தங்கள் இடம் பெற்றன. கண்காட்சியை பேராசிரியா்கள், கல்லூரி பணியாளா்கள் பாா்வையிட்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.