முகப்பு
தூத்துக்குடி

பரமன்குறிச்சி கூட்டுறவு சங்கத்தில் கடனுதவி அளிப்பு

பரமன்குறிச்சி கூட்டுறவு கடன் சங்கத்தில் பயனாளிகளுக்கு ரூ. 6.25 லட்சம் கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது.

Updated On : 12 ஜனவரி 2021, 1:38 am IST
பகிர்:

பரமன்குறிச்சி கூட்டுறவு கடன் சங்கத்தில் பயனாளிகளுக்கு ரூ. 6.25 லட்சம் கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது.

வங்கியின் தலைவரும், உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவருமான டி.பி.பாலசிங் தலைமை வகித்தாா். தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, பயனாளிகளுக்கு ரூ.6.25 லட்சம் கடனுதவி

வழங்கினாா். இதில், மேலாளா் முத்துவேல் பெருமாள், நிா்வாகக்குழு உறுப்பினா்கள் குமாா், சுலோச்சனா, தேவமாதா, ராஜகோபால், ஆனந்தபால் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments