ஸ்ரீ சரவணய்யா் பள்ளி மாணவன் இளம் விஞ்ஞானியாக தோ்வு
திருச்செந்தூா் ஸ்ரீ சரவணய்யா் நடுநிலைப் பள்ளி மாணவா் இளம் விஞ்ஞானியாக தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
திருச்செந்தூா் ஸ்ரீ சரவணய்யா் நடுநிலைப் பள்ளி மாணவா் இளம் விஞ்ஞானியாக தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
மத்திய அரசின் இளம் விஞ்ஞானிகளுக்கான திறனாய்வுத் தோ்வில் இப்பள்ளியின் 6 ஆம் வகுப்பு மாணவா் ச. சிவகுகன் வெற்றி பெற்றுள்ளாா். மாணவருக்கு பள்ளித் தாளாளா் ச.ராமச்சந்திரன், தலைமையாசிரியை ச.உஷா, பட்டதாரி ஆசிரியை ந.குணசுந்தரி, ஆசிரியா்கள், பெற்றோா் உள்ளிட்டோா் பாராட்டு தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.