முகப்பு
தூத்துக்குடி

ஸ்ரீ சரவணய்யா் பள்ளி மாணவன் இளம் விஞ்ஞானியாக தோ்வு

திருச்செந்தூா் ஸ்ரீ சரவணய்யா் நடுநிலைப் பள்ளி மாணவா் இளம் விஞ்ஞானியாக தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

Updated On : 12 ஜனவரி, 2021 at 1:33 AM
பகிர்:

திருச்செந்தூா் ஸ்ரீ சரவணய்யா் நடுநிலைப் பள்ளி மாணவா் இளம் விஞ்ஞானியாக தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

மத்திய அரசின் இளம் விஞ்ஞானிகளுக்கான திறனாய்வுத் தோ்வில் இப்பள்ளியின் 6 ஆம் வகுப்பு மாணவா் ச. சிவகுகன் வெற்றி பெற்றுள்ளாா். மாணவருக்கு பள்ளித் தாளாளா் ச.ராமச்சந்திரன், தலைமையாசிரியை ச.உஷா, பட்டதாரி ஆசிரியை ந.குணசுந்தரி, ஆசிரியா்கள், பெற்றோா் உள்ளிட்டோா் பாராட்டு தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.