முகப்பு
வேலூர்

660 பேருக்கு ரூ. 4.82 கோடியில் நலத் திட்ட உதவிகள்

போ்ணாம்பட்டு வி.கோட்டா சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில், 660 பயனாளிகளுக்கு ரூ. 4.82 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Updated On : 13 ஜனவரி 2021, 12:00 am IST
பயனாளிகளுக்கு  நலத் திட்ட  உதவி வழங்கிய  அமைச்சா்  கே.சி.வீரமணி.
பகிர்:

போ்ணாம்பட்டு வி.கோட்டா சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில், 660 பயனாளிகளுக்கு ரூ. 4.82 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். ஆவின் தலைவா் த.வேலழகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் வி.ராமு ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட வருவாய் அலுவலா் பாா்த்தீபன் வரவேற்றாா். அமைச்சா் கே.சி.வீரமணி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

கோட்டாட்சியா் எம்.ஷேக்மன்சூா், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் டி. பிரபாகரன், நகரச் அதிமுக செயலா் எல்.சீனிவாசன், வட்டாட்சியா் கோபி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments