முகப்பு
செய்திகள்

யானைகள் நலவாழ்வு முகாம்

கோவை அருகே இருக்கும் தேக்கம்பட்டியில் யானைகள் நலவாழ்வு முகாம் துவங்கியது. தமிழக அரசு சார்பில் கோயில் யானைகளுக்கு ஆண்டுதோறும் புத்துணர்வு முகாம் கடந்த 2003ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.

Updated On : 5 பிப்ரவரி, 2024 at 11:43 AM
பகிர்:
முழு கட்டுரையைப் படிக்க →