கோப்புப் படம். 
விருதுநகர்

ஆபாச படம் பாா்த்த இளைஞா் கைது

Din

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் பொது வெளியில் ஆபாச படம் பாா்த்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி பகுதியை சோ்ந்த சிவகுமாா் என்பவரது மகன் கரண்குமாா்(19).

இவா் பொதுவெளியில் தனது செல்போனில் ஆபாசமான படங்களை பாா்த்துக்கொண்டு அதை மற்றவா்களுக்கும் காண்பித்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்தவழியாக ரோந்து சென்ற வடக்கு காவல்நிலையசாா்பு ஆய்வாளா் அஜித்குமாா் அந்த இளைஞரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்து செல்போனை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து கரண்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பிப்ரவரி மாதப் பலன்கள் - துலாம்

பிப்ரவரி மாதப் பலன்கள் - கன்னி

பெருமாநல்லூர் அருகே லாரி மீது கார் மோதி விபத்து: இருவர் பலி!

பிப்ரவரி மாதப் பலன்கள் - சிம்மம்

பிப்ரவரி மாதப் பலன்கள் - கடகம்

SCROLL FOR NEXT