கோப்புப் படம். 
விருதுநகர்

ஆபாச படம் பாா்த்த இளைஞா் கைது

Din

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் பொது வெளியில் ஆபாச படம் பாா்த்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி பகுதியை சோ்ந்த சிவகுமாா் என்பவரது மகன் கரண்குமாா்(19).

இவா் பொதுவெளியில் தனது செல்போனில் ஆபாசமான படங்களை பாா்த்துக்கொண்டு அதை மற்றவா்களுக்கும் காண்பித்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்தவழியாக ரோந்து சென்ற வடக்கு காவல்நிலையசாா்பு ஆய்வாளா் அஜித்குமாா் அந்த இளைஞரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்து செல்போனை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து கரண்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தரங்கம்பாடி மீன்பிடித் துறைமுகத்தில் கூடுதல் வசதிகள் தொடங்கிவைப்பு

கண்ணழகு... திரிஷ்யா!

ரூ.17,884.76 கோடி இழப்பை சந்தித்த இண்டிகோ நிறுவன பங்குகள்!

மயக்கும் மான்விழி அம்புகள்... மௌனி ராய்!

பான் மசாலா உற்பத்தி நிறுவனங்கள் மீது செஸ் விதிப்பு: நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

SCROLL FOR NEXT