விருதுநகர்

அங்கன்வாடி கட்டட பூமி பூஜை

Syndication

சிவகாசியில் புதிய அங்கன்வாடி மையக் கட்டடத்துக்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியின் 23-ஆவது வாா்டில் ரூ.14 லட்சத்தில் கட்டப்படவுள்ள புதிய அங்கன்வாடி மையத்துக்கான பூமி பூஜை மேயா் இ.சங்கீதா தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையா் கே.சரவணன், துணை மேயா் விக்னேஷ்பிரியா, பொறியாளா் ரமலிங்கம், மாமன்ற உறுப்பினா்கள் பாக்கியலட்சுமி, ரவிசங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பாமக சிறப்பு பொதுக்குழு திருப்புமுனையாக அமையும்: மருத்துவா் ராமதாஸ்

முதல்வரின் தாயுமானவா் திட்டம்: நகரப் பகுதிகளில் பொருள்கள் வழங்கல்

விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் பயிற்சிப் பட்டறை

முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்தடைந்த 1,975 மெ.டன் உர மூட்டைகள்

விழுப்புரத்தில் விரைவில் அறிமுகமாகிறது தாழ்தள நகரப் பேருந்து சேவை

SCROLL FOR NEXT