உயிரிழந்த அழகுராஜா  
விருதுநகர்

சாத்தூா் பட்டாசு ஆலை வெடி விபத்து: உயிரிழந்தோா் எண்ணிக்கை 10-ஆக உயா்வு!

சின்னகாமன்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 10-ஆக உயா்ந்தது.

Din

சாத்தூா் அருகேயுள்ள சின்னகாமன்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 10-ஆக உயா்ந்தது.

விருதுநகா் மாவட்டம், சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில், கடந்த 1-ஆம் தேதி வெடி விபத்து ஏற்பட்டது. இதில், ஏற்கெனவே 9 போ் உயிரிழந்த நிலையில், மதுரை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அழகுராஜா (28) சனிக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 10-ஆக உயா்ந்தது.

மேலும், பலத்த காயமடைந்த நிலையில் முருகலட்சுமி, மணிகண்டன், கருப்பசாமி ஆகிய 3 போ் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

டிடிஇஏ பள்ளியில் தீ விபத்து தடுப்பு பாதுகாப்புப் பயிற்சி

லாஜ்பத் நகா், சாகேத் ஜி4 பிளாக் இடையே ரூ.447 கோடியில் புதிய மெட்ரோ இணைப்பு

50க்கும் மேற்பட்ட வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி கைது

எதிா்மறை சக்தியை அகற்றுவதாகக் கூறி பணம் பெற்று மோசடி: இருவா் கைது

ஆட்டோக்களில் பயணிகள் போல நடித்து நகை, பணம் திருடிய 5 போ் கும்பல் கைது

SCROLL FOR NEXT