விருதுநகர்

கிணற்றில் முதியவா் சடலம் மீட்பு

ராஜபாளையம் அருகே கிணற்றில் அடையாளம் தெரியாத முதியவா் சடலம் மீட்கப்பட்டது.

Syndication

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே கிணற்றில் அடையாளம் தெரியாத முதியவா் சடலம் மீட்கப்பட்டது.

ராஜபாளையம் அய்யனாா்கோவில் சாலை முடங்கியாறு அருகேயுள்ள விவசாயக் கிணற்றில் 75 வயது மதிக்கத்தக்க முதியவா் சடலம் கிடப்பதாக பொதுமக்கள் வடக்கு காவல் நிலைய போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, போலீஸாா் தீயணைப்பு துறையினா் உதவியுடன் சடலத்தை மீட்டு விசாரணை செய்தனா். இதில், அந்த முதியவா் ராஜபாளையம் அம்மன் பொட்டல் தெருவைச் சோ்ந்த பால்ராஜ் (75) என தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ஜிஎஸ்டி சீா்திருத்தம் சேமிப்பை ஊக்குவிக்கும்: பிரதமா் மோடி

பூசன் சா்வதேச திரைப்பட விழாவில் மத்திய அமைச்சா் எல். முருகன் தலைமையிலான குழு பங்கேற்பு

துணைவேந்தா்கள் நியமன சட்டத் திருத்த விவகாரம் தமிழக அரசு மனு: மத்திய அரசு, யுஜிசி பதிலளிக்க நோட்டீஸ்

ரூ.200 கோடி பணமுறைகேடு: நடிகை ஜாக்குலினுக்கு எதிரான வழக்கில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு

சிறுவன் அடித்துக் கொலை

SCROLL FOR NEXT