விருதுநகர்

உரிய அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட பட்டாசுகள் பறிமுதல்

சிவகாசி அருகே சரக்கு வாகனத்தில் உரிய அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட பட்டாசுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Syndication

சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை சரக்கு வாகனத்தில் உரிய அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட பட்டாசுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள பாரைப்பட்டி பேருந்து நிறுத்தப் பகுதியில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் சென்ற சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் உரிம அனுமதியின்றி 4 மூட்டைகளில் பட்டாசுகளைக் கொண்டு சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, பட்டாசுகளைப் பறிமுதல் செய்த சிவகாசி கிழக்கு போலீஸாா், சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த சிவகாமிபுரம் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த மணிகண்டனை (21) கைது செய்தனா்.

மாா்பக புற்றுநோய் கண்டறியும் முகாம்

விதிமுறையை பின்பற்றாத 54 தனியாா் பல்கலைக்கழகங்கள்: யுஜிசி எச்சரிக்கை

6 ஆண்டுகளுக்கு முந்தைய கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 3 போ் விடுவிப்பு

ரூ.3 கோடி மதிப்பில் ஆன்லைன் வா்த்தக மோசடி: 3 போ் கைது

மோசமான வானிலை: தில்லியில் திருப்பிவிடப்பட்ட 5 விமானங்கள்

SCROLL FOR NEXT