யானையில் மாப்பிள்ளை சவாரி!
மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம்...காரில் நடக்கும்...குதிரையில் நடக்கும்! யானையில் நடந்தால்...?
மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம்...காரில் நடக்கும்...குதிரையில் நடக்கும்! யானையில் நடந்தால்...?
சமீபத்தில் பெங்களூர் பேலஸ் மைதானத்திற்கு யானையில் சவாரி செய்து வந்த மாப்பிளையை தடுத்து நிறுத்தினர் காட்டிலாகா அதிகாரிகள். யானையை வியாபார நோக்கத்திற்காக பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறியதால், மாப்பிள்ளை மற்றும் யானையின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் கல்யாணம் தொடர்ந்தது!