பாரம்பரியம்...
திருச்செந்தூரில் இருந்து 33 கி.மீ. தூரமே உள்ள ஸ்ரீ வைகுண்டம் செல்ல இந்த ரயிலில் பெரியவர்களுக்கு கட்டணம் 400 ரூபாய். சிறுவர்களுக்கு கட்டணம் 400 ரூபாய்.
திருச்செந்தூரில் இருந்து 33 கி.மீ. தூரமே உள்ள ஸ்ரீ வைகுண்டம் செல்ல இந்த ரயிலில் பெரியவர்களுக்கு கட்டணம் 400 ரூபாய். சிறுவர்களுக்கு கட்டணம் 400 ரூபாய்.
காரணம் இந்த ரயிலின் எஞ்சின் உலகின் மிகப் பழமையான - அதாவது 1855- ஆம் ஆண்டு உருவான நீராவி எஞ்சினாகும். 40 பேர் அமரக் கூடிய ஒரே ஒரு கோச் மட்டும் இதில் உள்ளது. நீராவி எஞ்சின் பாரம்பரியத்துக்காக இந்த ரயில் பயணம் நடத்தப்படுகிறது.