முகப்பு
தினமணி கதிர்

மிருகங்களை விலைக்கு வாங்கியவர்!

சினிமாத் துறையில்,   மிருகங்களை  விலை கொடுத்து வாங்கியவர்  ஜெமினி வாசனுக்குப் பிறகு சின்னப்ப தேவர்தான்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:40 AM
பகிர்:


சினிமாத் துறையில், மிருகங்களை விலை கொடுத்து வாங்கியவர் ஜெமினி வாசனுக்குப் பிறகு சின்னப்ப தேவர்தான்.

ஒருமுறை, 10,400 ரூபாய் கொடுத்து கிட்டு என்னும் குரங்கை வாங்கினார். குரங்கு, நாய், குதிரை, சிங்கம், புலி, யானை, ஆடு, பசுமாடு, பாம்பு இப்படிப் பல மிருகங்களை வைத்து படமெடுத்த ஒரே தயாரிப்பாளரும் சின்னப்ப தேவர்தான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.