தினமணி கதிர்

சிரி... சிரி... 

DIN


""மாமனார் வீட்டுல என்னை வாழைப்பழம் மாதிரி நினைக்கிறாங்க!''
"" வாழைப்பழம் மாதிரியா?''
""ஆமா... சீப்பா  நினைக்கிறாங்க!''


""இந்த புத்தகத்தை முழுசா ஒரு தடவை   படிச்சீங்கன்னா போதும், உங்க கவலைகள்ல பாதி  தீர்ந்துடும்!''
""அப்ப, 2 தடவை படிச்சா, முழு கவலையும் தீர்ந்துடும்னு சொல்லு ?''

""உண்மை எப்போதும் கசக்கும்..''
""அப்ப  சுகர் பேஷண்ட்டுக்கு நல்லதுன்னு சொல்லுங்க?'' 


""நாய் ஜாக்கிரதைன்னு இருந்த போர்டுல நாய்கள்
ஜாக்கிரதைன்னு மாத்திருக்
காங்களே, புதுசா நாய் எதுவும் வாங்கிருக்காங்களா?''
""இல்ல ;  பழைய நாய்தான் 3 குட்டி போட்டிருக்காம்!''

""நான் சொல்ற கடைல போய் என் பெயரைச் சொல்லு''
 ""என்ன செய்வான்?''
 ""விலையைக்  கொஞ்சம் கூடச்  சொல்வான்''

- ஏ.நாகராஜன், 
பம்மல். 

""நீ தான் எந்த ஊருக்கும் போகலையே, பிறகு எதுக்கு மதுரைக்குப்  போக வழி கேக்குறே ?''
""போகாத ஊருக்கு நீ நல்லா வழி சொல்லுவேன்னு எல்லாரும் சொன்னாங்க... அதான்''

-வி. ரேவதி, 
தஞ்சை.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

SCROLL FOR NEXT