மகளிர்மணி

தேசிய பூங்காவின் தூதர்

DIN

மகாராஷ்டிரா மாநிலத்தில் போரி வாலியில் 103 சதுர கி.மீ. தொலைவுக்கு அமைந்துள்ள சஞ்சய் காந்தி தேசிய பூங்காவில் அபூர்வமான மரங்கள், தாவரங்கள், பறவைகள், வண்ணத்துப் பூச்சிகள் உள்ளன. இந்த பூங்காவை சுற்றுலா தலமாக பாதுகாத்துவரும் வனத்துறையினர், சுற்றுலா பயணிகள் இங்கு வரும்போது எதை செய்யலாம், செய்யக் கூடாது என்பதோடு சுற்றுச் சூழலை பாதுகாக்கவும் அறிவுறுத்த பாலிவுட் நடிகை ரவீனா டாண்டனை சிறப்பு தூதுவராக நியமித்துள்ளார். இதன்மூலம் மேலும் சுற்றுலா பயணிகளை கவரவும் வனத்துறை திட்டமிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT