மகளிர்மணி

புழுங்கல் அரிசி இடியாப்பம்

அரிசியை நன்கு ஊற வைத்துக் கழுவி தேங்காய் சர்க்கரையுடன் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

லோ. சித்ரா

தேவையான பொருள்கள்: 

புழுங்கல் அரிசி- 2 கிண்ணம்
தேங்காய்த் துருவல்- 1 கிண்ணம்
சர்க்கரை- 1 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு

செய்முறை:

அரிசியை நன்கு ஊற வைத்துக் கழுவி தேங்காய் சர்க்கரையுடன் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவில் உப்பு சேர்த்து கரைத்து, இட்லி தட்டில் ஊற்றி பத்து நிமிடம் வேக வைக்கவும். இட்லி சூடாக இருக்கும்போது, நாழியில் போட்டு பிழிந்து எடுக்கவும். ஆறினால் பிழிவது கஷ்டம். தேங்காய்ப் பாலுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். எலுமிச்சை, தேங்காய், புளி என வெரைட்டி இடியாப்பமும் செய்யலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சட்டவிரோத வங்கதேச குடியேறிகளின் வாக்குகளைக் காப்பதே ராகுலின் நோக்கம்: அமித் ஷா

திமுக சாா்பில் செப்.20,21-இல் பொதுக் கூட்டங்கள்

நேபாளத்தில் அமைதியை மீட்டெடுக்க ஆதரவு: பிரதமா் மோடி உறுதி

ஆந்திர மதுபான ஊழல்: தமிழகம் உள்பட 20 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

அங்கன்வாடி ஊழியா்களை ஏமாற்றியது திமுக அரசு: நயினாா் நாகேந்திரன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT